ஞாயிறு, 30 மார்ச், 2008
திங்கள், 10 மார்ச், 2008
ஜல்லியடித்தல் - பாவனா புராணம்
தெ.தே.மு.க.( தெற்றுப்பல் தேவதை முன்னேற்ற கழகம்)
நம்ம நண்பர்களுக்கு ரொம்பத்தான் குசும்பு.. பாவனா படம் வந்தா உடனே டீடெயிலா மெயில் போட்டுடுவானுக..எனக்கு :-))
படம் மற்றும் அதற்கான குறள் வெண்பாக்கள்..
கல்லூரி செல்லும் சிவப்புச் சுடிதார்நின்
கைதவழும் பந்தாக நான்.
கைதவழும் பந்தாக நான்.
மிளகாய் உரைக்குமாம் காருதல் இல்லையா
பெண்ணிவள் கண்நோக்கி காண்.
கத்தியா நின்கையில் விட்டெறி - போதுமே
சத்தமின்றி கொன்றிட "பார்".
ஊஞ்சல் விளையாடும் உன்அழகைக் காணவே
ஆலம் கிடக்கும் தவம்
நீஅமரும் காரணமே ஊஞ்சலும் உன்னதம்
அஃதன்றோ நீவாழும் நெஞ்சு.
அஃதன்றோ நீவாழும் நெஞ்சு.
கோபமும் பெண்டிர் அணிகலனாம் - ஆமாம்
அவையுனக்கு உண்மையிலே சரி.
பார்வையால் பேசினால் போதுமா - ஆகாது
கோர்வையாய் கொஞ்சமே பேசு.
காதலால் காண்பது அழகன்றோ ஆதலால்
என்னையுமே காதலினி றுத்து.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)