குசும்பன் மட்டும் போட்டோ கமெண்ட் போடுறார். அதுனால அவர் பிரபல பதிவர் ஆயிட்டாரு. நான் எப்ப பிரபல பதிவர் ஆகிறது..??
இருட்ட ஆரம்பிச்சிடுச்சி, முகம் தெரியாது.. சிரிங்கன்னு என்னைத் தானே சொன்னாங்க..இவரு ஏன் இப்படி சிரிக்குறாரு??
நாம எம்புட்டு சீரியஸா பேசிட்டிருக்கோம். குசும்பன் எதுல ஆர்வமா இருக்கான் பாருங்க..!!
குசும்பன் கையில இருக்கிறது என்ன புத்தகம்னு சொல்லி இந்த ”உலக”த்தில் ”விளம்பரம்” தேடிக்கிற ஆசை எனக்கில்லை..
நான் வர்றதுக்குள்ள வடையை சாப்பிட்டுட்டு “ஸ்மைல் ப்ளீஸ்” வேற சொல்றான் பாரு..!
சிம்ரன் ஆப்பக்கடைங்கிற பேரை நம்ம கிட்ட கேக்காம “ஆப்பக் கடை”ன்னு எப்படிங்க மாத்தலாம்??
அடுத்த சந்திப்புல அய்யனார் செறிவு, பொறுப்புன்னெல்லாம் பேசினா நான் வர மாட்டேன். சொல்லிப்புட்டேன். இன்னைக்கு வந்ததே வடைக்குத் தான்.. அதுவும் கிடைக்கல..
இது போனஸ்.. !! குசும்பனோட வயசுக்கும் இந்த தாத்தாவோட வயசுக்கும் சம்பந்தம் இல்லை..இல்லை..இல்லவே இல்லை..